Our Feeds


Thursday, February 9, 2023

ShortNews Admin

தேர்தல் ஆணைக்குழுவுக்கு செல்லும் கிராம உத்தியோகத்தர் சங்கம் - காரணம் இதுதான்!



உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான எதிர்வரும் செயற்பாடுகள் தொடர்பில் அறிவிக்க கிராம உத்தியோகத்தர் சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று (09) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.



வாக்களிப்பு நிலையம் உள்ளிட்ட தேர்தலின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பிற்பகல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


மேலும், அனைத்து மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் பிரதி தேர்தல் ஆணையாளர்கள் நாளை மறுநாள் (11) தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »