Our Feeds


Thursday, February 9, 2023

SHAHNI RAMEES

சிங்கள பௌத்த சக்திகளை மீறி இந்த நாட்டில் எதையும் செய்யமுடியாது - மைத்ரி

 

‘மகாசங்கத்தினரை மீறி இந்த நாட்டில் எதுவும் செய்ய முடியாது. சிங்கள பௌத்த சக்திகளை மீறி எதையும் செய்யமுடியாது. அதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். வடக்கு தமிழ் பிரதிநிதிகள் மொத்த இறைச்சியையும் கேட்கக் கூடாது. நடுநிலைமையாக அவர்கள் செயற்படவேண்டும்..’ என மைத்ரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் சற்றுமுன் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »