Our Feeds


Tuesday, March 7, 2023

ShortNews

டயலொக் நிறுவனத்திற்க்கு எதிராக தொலைபேசி கோபுரத்தின் மீதேறி ஒருவர் ஆர்ப்பாட்டம்.



பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான டயலொக் நிறுவனத்தில் 20 வருடங்களாக கடமையாற்றிய தனக்கு அசாதாரணம் விளைவிக்கப்பட்டுள்ளதாக கோரி, ஒருவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

கம்பஹா – முதுன்கொட பகுதியிலுள்ள தொலைபேசி கோபுரத்தில் ஏறி குறித்த நபர் எதிர்ப்பை முன்னெடுத்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »