Our Feeds


Tuesday, March 21, 2023

ShortNews Admin

தேர்தல் நடைபெறுமா? நடைபெறாதா?



தேர்தல் ஆணைக்குழு நாளை மறுதினம் கூடவுள்ளதாக அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். 


எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியுமா, இல்லையா? என்பது குறித்து இறுதி தீர்மானத்தை எட்டுவதற்காக இவ்வாறு ஆணைக்குழு கூடவுள்ளது. 


இதற்காக சகல அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »