Our Feeds


Thursday, March 16, 2023

News Editor

விவசாயிகளுக்கு இலவச டீசல்


 சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டீசல் இன்று அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

 

புத்தூர் கமநல சேவை பிரிவின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஆறு லீற்றர் டீசல் விகிதம் வழங்கப்பட்டன.

 

இதன்போது 630 விவசாயிகளுக்கு டீசல் வழங்கப்படுகின்றன.

 

எவ்வாறாயினும், வழங்கப்பட்ட டீசல் விவசாயிகளுக்கு போதவில்லை எனவும் மேலதிகமாக டீசல் வழங்கப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »