இந்த நிலையில், அந்நாட்டின் செவரே பகுதியில் மூன்று தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் 9 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். தாக்குதலில் 20 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
இதற்கிடையில் வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட 3 வாகனங்கள் இராணுவ டிரோன் துப்பாக்கி சூட்டில் அழிக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.