இலங்கை முஸ்லிம்கள் இன்று புனித நோன்புப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர். பலத்த மழைக்கு மத்தியில் கொழும்பில் பல பகுதிகளிலும் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றன.
கொழும்பு, மாளிகாவத்தை PD சிரிசேன மைதான கால்பந்து அரங்கத்தில் “முஸ்லிம் இடதுசாரி முன்னனி - MLF” நடத்திய பெருநாள் தொழுகையில் பெருமளவில் பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.
.jpeg)







.jpeg)
