Our Feeds


Sunday, May 7, 2023

SHAHNI RAMEES

நாட்டில் கொரோனா தொற்றால் மூவர் உயிரிழப்பு.!

 

 நாட்டில் கொரோனா தொற்றினால் நேற்று முன்தினம் (5) மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (6) வெளியிடப்பட்ட கொவிட் மரண அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இதேவேளை, நேற்றைய தினம் 8 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.



அத்துடன், 13 பேருக்கு நேற்றுமுன்தினம் (5) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »