Our Feeds


Friday, May 19, 2023

ShortNews Admin

வழிப்பறியில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி பொது மக்களிடம் சிக்கினார்



மஹவஸ்கடுவ பகுதியில் நேற்று பெண் ஒருவரிடம் தங்கச்சங்கிலியை கொள்ளையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பொது மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


பதுரலிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைக்க பொது மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். R

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »