Our Feeds


Tuesday, May 23, 2023

ShortTalk

BREAKING: புத்தளம் MP அலி சப்ரி ரஹீம் 3.5 கிலோ தங்கத்துடன் விமான நிலையத்தில் கைது!



புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இலங்கை சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவர் வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மூன்றரை கிலோ தங்கத்துடன் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். - என அத தெரன, நியுஸ் வயர் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »