Our Feeds


Tuesday, May 23, 2023

ShortTalk

அலி சப்ரி ரஹீம் MP கொண்டு வந்த தங்கத்திற்கு என்ன நடக்கும்? - அரசாங்கம் பதில்



புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம் அரசுடமை ஆக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

 

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

 

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தடைந்த போது அறிவிக்கப்படாத மூன்றரை கிலோ தங்கத்தை வைத்திருந்த நிலையில் அலி சப்ரி ரஹீம் எம்.பி இலங்கை சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »