உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் குறித்து விவாதத்தை நாளை (ஜூலை 01) காலை 9.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை பாராளுமன்றத்தில் நடத்த கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஏற்கனவே அறிவித்தபடி பாராளுமன்றம் வரும் ஞாயிற்றுக்கிழமை கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.