ஜெரோமின் மனைவி மற்றும் பிள்ளைகள் சிங்கப்பூரில் இருந்து நேற்று (02) இரவு இலங்கை வந்துள்ளனர்.
சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்தில் இவர்கள் இலங்கை வந்தடைந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள ஜெரோம் நாடு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.