Our Feeds


Thursday, June 8, 2023

ShortNews Admin

PHOTOS: உள்ளுராட்சித் தேர்தலை உடனே நடத்தவும் | கொழும்பில் NPP ஆர்ப்பாட்டம்



பிற்போடப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மக்கள் ஆணைக்கு இடங்கொடுத்து உடனடியாக நடத்துமாறு கோரி தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (8)  ராஜகிரிய தேர்தல் ஆணைகுழுவுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. 











Subscribe to this Blog via Email :
Previous
Next Post »