பிற்போடப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மக்கள் ஆணைக்கு இடங்கொடுத்து உடனடியாக நடத்துமாறு கோரி தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (8) ராஜகிரிய தேர்தல் ஆணைகுழுவுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
ShortNews.lk