Our Feeds


Monday, July 10, 2023

SHAHNI RAMEES

மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு...!

 

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்கபபட்டுள்ளது.

 

இன்று(10) காலை தண்ணீரில் மிதந்த நிலையில் மீட்க்கப்பட்டதாக தலவாக்கலை பொலிசார் தெரிவித்தனர்.

 

குறித்த வயோதிப பெண் தன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்கில் நீர்த்தேக்கத்தில் குதித்திருக்கிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

ஆ.ரமேஸ்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »