Our Feeds


Tuesday, July 25, 2023

ShortNews

இலங்கையில் தயாரிக்கப்படும் முக்கியமான மருந்து ஒன்று பாவனையிலிருந்து நீக்கம் - என்னதான் நடக்கிறது?



உள்நாட்டில் தயாரிக்கப்படும் அஸ்பிரின்(Aspirin) மாத்திரை தொகுதியொன்று தற்காலிகமாக பாவனையிலிருந்து  நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


மருந்தின் தரம் தொடர்பான பிரச்சினைகளால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விளக்கமளிக்குமாறு மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த மாத்திரை தொகுதி பாவனையிலிருந்து நீக்கப்பட்டாலும், அஸ்பிரின் மாத்திரைக்கு எந்தவொரு தட்டுப்பாடும் ஏற்படாது என வைத்தியர் சமன் ரத்நாயக்க கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »