மாகல்கந்தே சுதந்த தேரர், ஜப்பான் யாஜிமாவல விகாரையில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
வீடியோ ஆதாரத்துடன் வெளியான இவரது மொசடிகள் வெளிவந்தவுடன், ஜப்பானில் இளைஞர்களால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
