Our Feeds


Saturday, October 21, 2023

ShortNews Admin

ஹமாசினால் விடுதலை செய்யப்பட்ட அமெரிக்கர்கள் 2 பேரும் தொலைபேசி மூலம் பைடனுடன் பேச்சு.



ஹமாசினால் விடுதலை செய்யப்பட்ட அமெரிக்கர்கள் இருவரும் ஜனாதிபதி ஜோபைடனுடன் தொலைபேசி மூலம் உரையாடும் படத்தை ஜெரூசலேமில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது.


ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டு விடுதலையாகியுள்ள இருவருடனும் பைடன் தொலைபேசி மூலம் உரையாடினார் என தூதரகம் தெரிவித்துள்ளது.

அவர்கள் உயிருடன்பாதுகாப்பாக இருப்பது குறித்து நாங்கள் நன்றியுடையவர்களாக உள்ளோம் ஏனையவர்களை விடுதலை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என தூதரகம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »