மூன்று புதிய இராஜதந்திரிகளை நியமிப்பதற்கு பாராளுமன்ற உயர் பதவிகளுக்கான குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, இரண்டு உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர் ஒருவரும் நியமிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, பாகிஸ்தானுக்கான இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராக ஓய்வுப் பெற்ற அட்மிரல் ரவீந்திர சந்திரசிறி விஜேகுணரத்னவும், கியூபாவிற்கான இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராக ஓய்வுப் பெற்ற அட்மிரல் (ஓய்வு) தமித் நிஷாந்த சிறிசோம உலுகேதென்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நேபாளத்துக்கான இலங்கை தூதுவராக ஓய்வு பெற்றஎயார் சீஃப் மார்ஷல் சுதர்சன் கரகொட பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.