பாலஸ்தீன அப்பாவி மக்களுக்கு எதிரான கொடூர தாக்குதல்களை நிறுத்தவும், யுத்த நிறுத்தத்தை உடனே அமுல்படுத்தவும் கோரி, சிங்கள, முஸ்லிம், தமிழ் அரசியல் மற்றும் சிவில் அமைப்புகளில் தலைவர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடும் மாபெரும் மாநாடு.
“இன அழிப்பை நிறுத்து, சமாதானமே தீர்வு” மாபெரும் மாநாடு.
கொழும்பு, ஹைட் பார்க் மைதானத்தில்,
07.11.2023 - செவ்வாய்க்கிழமை,
மாலை 03.30 முதல் 6.30 வரை
அலை கடலென அனைவரும் திரண்டு வாரீர்...!