Our Feeds


Friday, November 17, 2023

News Editor

கிராண்ட்பாஸ் பகுதியில் தீப்பரவல்


 கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டடமொன்றில் மூன்றாவது மாடியில் இன்று (17) தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இந்நிலையில், தீயை அணைப்பதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தீயணைப்பு படையினர் தீ பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லையென தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »