Our Feeds


Saturday, January 20, 2024

News Editor

பிலிப்பைன்ஸில் மண்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு!


 பிலிப்பைன்ஸில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 5 சிறுவா்கள் உட்பட 10 போ் உயிரிழந்துள்ளனர் மேலும் 3 பேர் மாயமாகியுள்ளனர்.


அந்நாட்டில் தங்கச் சுரங்கங்கள் நிறைந்த மங்கயோ நகரப் பகுதியில் ஏற்பட்ட இம்மண்சரிவில் கிறிஸ்தவ பிராத்தனை நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு வீடு புதையுண்டதாகவும், இதில் சிக்கி குறித்த 10 பேரும் உயிரிழந்ததாகவும் வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »