Our Feeds


Monday, February 26, 2024

SHAHNI RAMEES

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சுகாதார பரிசோதகர் ஒருவரை சுட்டுக்கொன்று விட்டு தப்பிச்சென்றனர்....



எல்பிட்டிய, பத்திராஜவத்த பிரதேசத்தில் வீடொன்றில்

வைத்து பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளார்.


இன்று (26) காலை 07.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.


கரந்தெனிய பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகராக பணியாற்றிய 51 வயதுடைய ரொஷான் குமார விதானகே என்ற நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »