Our Feeds


Saturday, February 3, 2024

SHAHNI RAMEES

கெஹலியவுக்கு விளக்கமறியல்....!




மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


இம்யூனோகுளோபுலின் ஊசி சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக நேற்று (02) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த பின்னர் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது செய்யப்பட்டார்.


புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த முன்னாள் சுகாதார அமைச்சரின் வாக்குமூலங்கள் 10 மணித்தியாலங்களுக்கு மேலாக பதிவு செய்யப்பட்டன. கைதையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »