Our Feeds


Thursday, March 14, 2024

SHAHNI RAMEES

பெசில் , ஹக்கீமுடன் இந்தியத் தூதுவர் பேச்சு..!

 


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ச , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று தனித்தனியாக பேச்சு நடத்தியுள்ளார்.



இந்த சந்திப்பின்போது அரசியல் உட்பட பல்வேறு  விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »