Our Feeds


Monday, March 25, 2024

ShortNews Admin

சி.ஐ.டியிலிருந்து வெளியேறினார் மைத்ரி..!


 முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து சற்று முன்னர் வெளியேறினார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »