கொள்ளுபிட்டி பகுதியில் சிஐடியினர் போல் ஆள்மாறாட்டம் செய்து ஒரு கோடி ரூபாய் இலஞ்சம் பெற்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ShortNews.lk