Our Feeds


Saturday, April 27, 2024

News Editor

8 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது


 மஹரகம நாவின்ன பிரதேசத்தில் 08 கிலோ ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதன் பெறுமதி 160 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. 45 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


இச்சம்பவம் தெடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »