Our Feeds


Tuesday, April 30, 2024

ShortNews Admin

நாளை மே தினத்தை முன்னிட்டு மாற்றுப் பாதைத் திட்டங்கள் அறிவிப்பு - எந்தெந்த வீதிகளில் பயணிக்க முடியும்?



சர்வதேச மே தினத்தை முன்னிட்டு நாளை (01) கொழும்பு நகரை சுற்றி பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளமையினால் விசேட போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளனர்.


மே தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நாளை 40 பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.


சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரை சுற்றி பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருவதையடுத்து இந்த விசேட போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளனர்.


வீதி வரைபடங்கள் கீழே...

සිතියම by poornima

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »