கப்பல் மூலம் இலங்கைக்கு பயணிக்கும் பயணிகளுக்கு புதிய ஒன்லைன் வீசா முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
4 நாட்களுக்கு ஒன்லைன் வீசா முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அதன் மேலதிக கட்டுப்பாட்டாளர் நாயகம் நிமல் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கப்பலில் பயணிப்பதற்கு ஒருவரின் கட்டணம் 25 டொலரென அவர் மேலும் தெரிவித்தார்.