Our Feeds


Saturday, May 18, 2024

ShortNews Admin

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

 

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று சனிக்கிழமை (18) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பதுளை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது . 

மேலும் மலையக பகுதிகளில் வாழும்  மக்களை  மிக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது . 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »