Our Feeds


Saturday, May 11, 2024

ShortNews Admin

ரயில்களில் சிவில் உடையில் பொலிஸார்



புகையிரத நடவடிக்கைகளில் விசேட கடமைகளுக்காக பொலிஸ் 

சுற்றுலாப் பிரிவிற்குட்பட்ட அதிகாரிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்காக சிவில் உடையில் 5 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


புகையிரத பயணிகளின் சொத்துக்கள் திருடப்படுவது தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »