நாட்டில் நிலவும் கடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
ShortNews.lk