கடந்த 18 ஆம் திகதி மும்பாய் ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இருந்து இந்த எரிபொருள் தொகை இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய ஐஓசி பணிப்பாளர் (சந்தைப்படுத்தல்). வீ.சதிஷ் குமார், " எமது மற்றுமொரு புதிய தயாரிப்பை இலங்கைக்கு அனுப்ப கிடைத்தது மிகவும் முக்கியமான சந்தர்ப்பமாகும்." என்றார்.
இந்த பெற்றோல் வகை XP100 என பெயரிடப்பட்டுள்ளது.