Our Feeds


Wednesday, May 22, 2024

SHAHNI RAMEES

பேருவளை சமூகத்தின் மனிதாபிமானம் - பேருவளை CGJTA சங்கத்தினால் காஸா நிதிக்கு 4 கோடி நிதி

 


பேருவளை சமூகத்தின் மனிதாபிமானம் - காசாவுக்கு மிகப்பெரும்

பண உதவி



பேருவளை சைனாபோர்ட் பள்ளிவாசல் சங்கம். சைனாபோர்ட் மாணிக்கக்கல், ஆபரண வர்த்தகர்கள் சங்கம் ஆகியவற்றின் தலைமையிலான குழுவொன்று இன்று செவ்வாய்கிழமை 21 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, காசா குழந்தைகள் நிதியத்திற்கு 40,198,902 ரூபா நிதியை கையளித்தது.இலங்கை வரலாற்றில் மற்றுமொரு நாட்டின் மனிதாபிமான தேவை கருதி, திரட்டப்பட்ட மிகப்பெரிய நிதித்தொகை இதுவென கூறப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »