Our Feeds


Tuesday, May 7, 2024

SHAHNI RAMEES

“பொஹொட்டுவவுக்கு வாக்களித்த மக்களுக்காக நிற்கிறேன்” - தெரனTV திலித்

 




பொஹொட்டுவவுக்கு வாக்களித்த மக்களுக்காக நிற்க

வேண்டிய பொறுப்பு தமக்கு உள்ளதாக நேற்று (05) மத்துகமவில் நடைபெற்ற கட்சியின் பேரணியில் உரையாற்றிய மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்தார்.


அந்தக் கட்சி உறுப்பினர்கள் பொஹொட்டுவவுக்கு வாக்களித்தது ரணில் விக்கிரமசிங்கவுடன் பயணம் மேற்கொள்ள அல்ல என்றும் அந்த வாக்குகளின் உரிமை அவர்களுக்கு உண்டு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »