Our Feeds


Monday, June 3, 2024

SHAHNI RAMEES

கெஹலிய உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு....

 

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேகநபர்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



சந்தேகநபர்கள் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய 04 ஆவது சந்தேகநபர் 500,000 சரீரப் பிணையிலும் 100,000 ரொக்கப் பிணையிலும் விடுவிக்கப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »