Our Feeds


Monday, June 3, 2024

SHAHNI RAMEES

வெள்ள நிலைமைகளை ஆராய ஜனாதிபதி கள விஜயம்....!

 

கொழும்பு, கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்பார்வைப் பயணமொன்றை இன்று பிற்பகல் மேற்கொண்டார்.

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான பணிப்புரைகளை ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு வழங்கினார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »