அதன்படி சப்ரகமுவ மாகாணத்தில் கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும், தென் மாகாணத்தில் காலி, மாத்தறை மாவட்டங்கள் மற்றும் மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டம் மற்றும் ஹோமாகம வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (4) மூடப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.