Our Feeds


Friday, December 13, 2024

SHAHNI RAMEES

இந்திய - இலங்கை கூட்டு கடற்படை பயிற்சியில் பங்கேற்க இந்தியாவிற்கு புறப்பட்டது “ சௌரா ”

 




இந்திய - இலங்கை கூட்டு கடற்படை பயிற்சியான

SLINEX - 2024 இல் பங்கேற்பதற்காக இலங்கை கடற்படைக்கு சொந்தமான சௌரா என்ற கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து இந்தியாவிற்கு புறப்பட்டுள்ளது.   


இந்திய - இலங்கை கூட்டுக் கடற்படை பயிற்சியான SLINEX - 2024 எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) முதல் வெள்ளிக்கிழமை (20)  வரை இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. 


இந்திய மற்றும் இலங்கை கடற்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் இந்திய-இலங்கை கூட்டு கடற்படை பயிற்சி நடத்தப்படுகிறமை குறிப்பிடத்தக்கது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »