கண்டி தலதா தரிசனம் இடம்பெற்ற காலப்பகுதியில் 600,000 கிலோ குப்பை அப்புறப்பட்டதாக கண்டி மாநகர சபையின் கழிவு மேலான்மை பொறியிலளார் நாமல் தம்மிக திஸாநாயக குறிப்பிட்டார்.உனவு கழிவுகள் பிலாஸ்டிக் கழிவுகளுக்கு மேலதிகமாக சிறுநீர் மற்றும் மலமும் பக்தர்களால் அப்புறப்படுத்தட்டதாக கூறப்பட்டுள்ளது.