ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன தேசமான - இஸ்ரேலை விட்டு உடனே வெளியேறுங்கள். அடுத்த தாக்குதல்கள் உச்சமாக நடத்தப்பட இருக்கின்றன. அதில் ஏற்படும் ஆபத்துக்களுக்கும், சேதங்களுக்கும் நாம் பொறுப்பேற்க்க மாட்டோம். என இஸ்ரேலிய யூதர்களுக்கு ஈரான் இராணுவம் அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளது.