Our Feeds


Monday, July 28, 2025

Zameera

மேர்வின் சில்வா மீது தொடரப்பட்ட வழக்கு செப்டம்பர் 24 ஆம் திகதி விசாரணைக்கு


 அமைச்சராகப் பணியாற்றி சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை செப்டம்பர் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (28) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி சஹான் மாபா பண்டார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »