முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, லண்டனுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டமை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) இன்று வெள்ளிக்கிழமை (22) காலை ஆஜரானார்.
ShortNews.lk