Our Feeds


Wednesday, October 15, 2025

Zameera

இன்று நாட்டுக்கு அழைத்து வரப்படும் இஷாரா செவ்வந்தி


 கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேற்று (14) நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.


இந்நிலையில் இன்று (15) அவர் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »