Our Feeds


Friday, October 24, 2025

Zameera

செவ்வந்தி தப்பிச்சென்ற படகு மீட்பு


 இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்ற படகு, யாழ்ப்பாணம் அராலி பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட குறித்த படகானது, யாழ் தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »