Our Feeds


Tuesday, October 28, 2025

Zameera

கடமைகளை பொறுப்பேற்றார் மேஜர் ஜெனரல் நளிந்த


 தேசிய புலனாய்வு பிரிவின்  புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட  இன்று (28) தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.



ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். 


மேஜர் ஜெனரல் நியங்கொட நேற்று (27) பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவிடம் இருந்து தமது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »