நேபாளம் இலங்கைக்கு 200,000 டொலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்தது
நாட்டில் நிலவுகின்ற மோசமான வானிலையினால் ஏற்பட்ட தொடர்ச்சியான தாக்கங்களைக் கருத்திற் கொண்டு, உடனடி மீட்பு நடவடிக்கைகளுக்காக நேபாளம் இலங்கைக்கு 200,000 டொலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது