Our Feeds


Wednesday, January 14, 2026

SHAHNI RAMEES

கடந்த 13 நாட்களில் வீதி விபத்துக்களால் 82 பேர் பலி!

 

2026 ஆம் ஆண்டின் கடந்த 13 நாட்களில் 77 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2026 ஆம் ஆண்டின் வீதி விபத்துக்களால் 82 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »