கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தொழிநுட்ப அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த இடைநிறுத்தம் ஏற்பட்டுள்ளது.